பூண்டு நீர் பயன்கள்







பூண்டு_நீர்

(உடலில் உள்ள தேவையற்ற காற்று மற்றும் கழிவுகளை அகற்றும். கை, கால் மூட்டுகளில் வாதத்தினால் ஏற்படும் வலிகளை நீக்கும் )

செய்முறை_விளக்கம்

மூன்று குவளை (டம்ளர்) நீரில் 7 பல் நாட்டுப் பூண்டை இடித்துப் போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் ஒரு குவளை அளவிற்கு சுண்டியவுடன், இறக்கி ஆற வைக்கவும். இதுவே பூண்டு நீர். இதை அப்படியே பருகலாம் அல்லது ஆறவைத்து அதில் 1 தேக்கரண்டியளவு தேன் கலந்து பருகலாம். இதை 15 நாட்கள் தொடர்ந்து  காலை 10 மணியளவில் பயன்படுத்தினால் போதும்.

பலன்கள்

🌿உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.

🌿இதய அடைப்பை நீக்கும் இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

🌿இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

🌿நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

🌿தாய்ப்பால் சுரக்கும்
மாதவிலக்குக் கோளாறுகளை சாரி செய்கிறது.

Available @ www.thinkneat.in / 7397392792.

Comments